Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் உதவிகள் வழங்கும் 5ஆம் கட்ட நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று (18) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் பிரிகேடிய அசாட் இஸ்சடீன், மாவட்ட புனர்வாழ்வு பெற்றவர்களின் சமூக நலன் தொடர்பான பிரிவின் இணைப்பாளர் மேஜர் எச்.எஸ்.டி.பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, 23 பயிலுநர்களுக்கு, தலா இரண்டு ஆடுகள் வீதம் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
4 hours ago
7 hours ago