2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து, நாடளாவியரீதியில் இருந்து சுமார் 360 பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன், சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டம், திருகோணமலையிலுள்ள இலங்கைக் கடற்படை கிழக்கு பிராந்தியத்தில், நாளை மறுதினம் (20) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தச் சுற்றாடல் முன்னோடி வேலைத்திட்டங்கள், தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு இடம்பெறவுள்ளன.

ஆரம்ப நிகழ்வை, சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும, வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பார். இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .