2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுற்று வேலி அமைத்தல் ஆரம்பம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, உப்பாறு பிரதேசத்தில் அமைய இருக்கின்ற திருகோணமலை மாவட்டத்துக்கான பல்கலைக்கழகக் கல்லூரிக்கு சுற்று வேலி அமைக்கும் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகக் கல்லூரி 12 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கினங்க, முன்னாள் நிதியமைச்சரால் 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்ததது.

வேலி அமைக்கும் பணிகளை, எம்.எஸ்.தௌபீக் எம்.பி, இன்று (03) பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .