2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனிமைப்படுத்தல் நிறைவு; அப்துல்லா மஃறூப் வீடு திரும்பினார்

Princiya Dixci   / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப், பொலன்னறுவை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்படிருந்த நிலையில் 14 நாட்கள் நிறைவடைந்து, இன்று (17) தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் . 

அப்துல்லா மஃறூப் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம்  சிறையிலடைக்கப்பட்டு, இம்மாதம் 06ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

இதனையடுத்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட அவர், தனது தனிமைப்படுதத்தலை நிறைவு செய்த நிலையில், கிண்ணியாவில் உள்ள தனது வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளார் . இதன்போது, தனது விடுதலைக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .