2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தி​றந்துவைப்பு...

Editorial   / 2018 மே 21 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், எப்.முபாரக்

கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 33 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமும், 12 .5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிலசெவன கட்டடமும், 6 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நச்சற்ற உற்பத்தி விற்பனை நிலையமும், பொதுமக்களின் பாவனைக்காக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவால், இன்று (21) திறந்து வைக்கப்பட்டன.

இதில் பொது நிர்வாக , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப், அப்துல்லா மகரூப் , துரைரெட்ன சிங்கம், மாவட்ட அரசாங்க செயலாளர் ஆர்.புஸ்பகுமார, பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .