2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருகோணமலையில் மின் வெட்டு

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டம் பூராவும், நாளை சனிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று (11), பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 7 மணியிலிருந்து பி.ப 5 மணி வரை, மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஒரு சில பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், கிண்ணியாவுக்கு, மின்சாரம் பெறும் சாத்தியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .