Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்டம் பூராவும், எதிர்வரும் சனிக்கிழமையும் (16) ஞாயிற்றுக்கிழமையும் (17) மின்சாரம் தடைப்படுமென, இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதான பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
பிரதான மின் இணைப்பில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளவுள்ளதால், குறித்த இரு தினங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை, மின்சாரம் தடைப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Apr 2024