2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருமலையில் டெங்குத் தொற்று அதிகரிப்பு

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில், டெங்குத் தொற்று அதிகரித்து வருவதாகவும்  இம்மாதத்தில் மாத்தில் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவர்களில் 14 நோயாளர்கள், திருகோணமலை நகர்ப்புறத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் இதுவரை 950 டெங்கு நோயாளர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளர் என்றும் ஒருவர்  உயிரிழந்துள்ளார் என்றும் மேற்படி திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .