2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நகரசபை சுகாதார ஊழியர்களுக்கு நிவாரண உதவி

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா நகர சபையின் சுகாதார ஊழியர்களுக்கு நிவாரண உதவிகள,; நேற்று (30) வழங்கப்பட்டன.

இந்த உதவிகளை, கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் வழங்கி வைத்தார்.

இதன்போது தவிசாளரால் அரிசி பொதி வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கியும் வழங்கியும் வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .