2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பசுமைச் சுழலைப் பேணுவோம்’

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சமூக மற்றும் கல்வி அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், 2018ஆம் ஆண்டுக்கான ஸலாமா தின நிகழ்வு, நிலையத்தின் தலைவர் தலைமையில் தி/அல் தாரிக் மகா வித்தியாலயத்தின் கேட்போர்கூடத்தில் நாளை (01) நடைபெறவுள்ளது.

“பசுமைச் சூழலைப் பேணுவோம்” எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.

சிறப்புச் சொற்பொழிவை, வைத்தியர் எம்.எல்.முர்ஸலீன் நிகழ்த்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .