2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

படகுகள் தீக்கிரை

Editorial   / 2019 மே 25 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை,  புல்மோட்டை - முஸ்லிம் மீனவர்களுக்குச் சொந்தமான  3 படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்கள் தீ இட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவம், இன்று  (25) காலை இடம்பெற்றதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை -  ஜின்னாபுரக் கடலில்  இனந்தெரியாத நபர்களால், அப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட 2 இன்ஜின்கள் முற்றாக  தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .