2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பன்றி இறைச்சியுடன் இருவர் கைது

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, அக்போபுர பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி 10 கிலோகிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த இருவரை, நேற்று  (07) கைது செய்துள்ளதாக, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர, அக்போகம பகுதியைச் சேர்ந்த 45, 37 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X