2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பன்றி இறைச்சியை வைத்திருந்தவர் கைது

எப். முபாரக்   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி எட்டரைக் கிலோகிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த நபரொருவர், சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர, தல்கஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .