2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா தேசிய இளைஞர் படையணிப் பயிற்சி நிலையத்துக்கு, பயிலுநர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த 18 - 28 வயதுக்கிடைப்பட்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

பயிற்சிக் காலத்தின் போது, வருகை நாள்களுக்கான கொடுப்பனவும் உணவுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.

இது தவிர, அடிப்படைப் பயிற்சியின் பின் தெரிவுசெய்யும் தொழிற்பயற்சிக்காக 10,000 ரூபாயும் வழங்கப்படும்.

மேலதிக விவரங்களுக்கு O26- 3207245 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X