2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரிசளிப்பு விழா

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம் 

2018ஆம் ஆண்டு, கிண்ணியா சமுர்த்தி வங்கியில் சிறுவர் சேமிப்பு கணக்குகளில் அதிகளவான சேமிப்புப் பணத்தை இட்ட சிறுவர், சிறுமிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில், நேற்று (04) நடைபெற்றது. 

கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி தலைமையில், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எச்.எம்.ஹில்மி, சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது  

இந்தப் பரிசளிப்பு விழாவில், 80க்கும் அதிகமான சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .