2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாதசாரிக்கடவையை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள, போர்க் கால மயானத்தினை பார்வையிடுவதற்கு, அதிகளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலாப்பிரயாணிகள் தினமும் இங்கு வந்து போகின்றனர் .

இங்கு வரும் மக்கள் வீதியைக் கடந்து மயானத்திற்கு செல்வதில் சிரமப்படுவதால், இவ் வீதிக்கு குறுக்காக மயானத்திற்கு சென்றுவர, பாதசாரிக்கடவை ஒன்றை  அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .