2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாரிய மரக் கடத்தல் முறியடிப்பு

Princiya Dixci   / 2021 மே 05 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏம்.ஏ.பரீட்

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பற்றுறை மற்றும் முத்து நகர் பகுதியில் பாரிய மரக் கடத்தலொன்று, நேற்று (04) பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு படகுகள் மற்றும் 3 மாட்டுவண்டிகளிலும் 30க்கும் மேற்பட்ட கருங்காலி மற்றும் தேக்கு மரங்கள் 10 அடி நீளமான மரக்குற்றிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .