2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண் வன்புணர்வு; ஒருவருக்கு சிறை

எப். முபாரக்   / 2018 மார்ச் 15 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் மன நோயால் பாதிக்கப்பட்ட 30 வயதுப் பெண்ணை, வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரை, 7 வருடங்கள் கட்டாயச் சிறைதண்டனையும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் நட்டஈடும் அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்டத்தில் மேலும் இரண்டரை வருடங்கள் சிறைதண்டனையும் விதித்து, திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் பிரேம சங்கர் உத்தரவிட்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர், மேற்படி ​பெண்ணின் வீட்டில் இடம்பெற்ற இச்சம்வம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனங்கண்ட  புல்மோட்டை, இந்திவெவ, மகேசன்புர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவருக்கே, நேற்று (14) இந்தச் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X