2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மதன லேகியம் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர்ப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி போதை தரக்கூடிய ஏழு மதன லேகியங்களை வைத்திருந்த 48 வயதுடைய நபரை, எதிர்வரும் 04ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், இன்று (01) உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .