2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மாபெரும் நடைபவனி

வடமலை ராஜ்குமார்   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் 40ஆவது ஆண்டு கல்லூரி தினத்தையொட்டி, மாபெரும் நடைபவனி, கல்லூரியின் பிரதான வாயிலின் முன்னாலிருந்து, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர்களின் அழைப்பில் இடம்பெறவுள்ள இந்த நடைபவனியில், பழைய மாணவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .