2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீளாய்வுக் கூட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம், செயலாளர் எம்.எச். முஹம்மது கனி தலைமையில், கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை நடைபெற்றது.

இதுவரை முடிந்த, முடிவடையாத, செய்ய முடியாத வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றுகின்ற சுகாதார, விவசாய, நீர் வழங்கல், நீர்பாசனத் துறைகளைச் சேர்ந்த அரச உத்தியோக்த்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X