2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில், அனுமதிப்பத்திரமின்றி ஓட்டோவில் மூன்று முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற நபரை இன்று(13) அதிகாலை கைது  செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை- பாலையூற்று பகுதியைச் சேர்ந்த, 31வயதுடையவரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின், ஓட்டோவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன், சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X