2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூதூரில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முக்கிய உலமாக்கள் பங்குபற்றும் மாபெரும் இஸ்லாமிய மாநாடொன்று, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14), மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலில், மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடை பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, மூதூர் அல்-ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X