2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் மோதி மூவர் காயம்

Editorial   / 2018 ஜூலை 02 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

கிண்ணியா பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டதில் மூவர் படுகாயமடைந்து, கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதி, கச்சக் கொடித்தீவு பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .