2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானையின் தாக்குதலில் வீடு சேதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வீடொன்று, நேற்று (13) இரவு   சேதமடைந்துள்ளதாக, மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 35 நெல் மூடைகளையும், யானை உட்கொண்டு சென்றுள்ளதாகவும் அந்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த எம்.வசந்த பண்டார என்பவருடை வீடே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .