2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபசார விடுதி முற்றுகை; நால்வர் கைது

Princiya Dixci   / 2021 ஜனவரி 27 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம் கீத்

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய வீதியில், பாடசாலையின் எதிரே மசாஜ் நிலையம் என்ற பேரில் நீண்ட காலமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று, பொலிஸாரால் இன்று (27) முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 3 பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆணொருவரையும் தாம் கைது செய்ததாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .