2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த முதலை

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில், தம்பிலுவில் மாகாண  நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான வாயில் கதவை உடைத்துக் கொண்டு, விருந்தினர் விடுதிக்குள் நு​ழைந்த, சுமார் 12 அடி முதலையொன்றை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .