2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வைத்தியர்களுக்கான விடுதி

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 அறைகளைக் கொண்ட 3 மாடி விடுதிக் கட்டடம்,  இன்னும் ஓரிரு வாரங்களில் திறந்து வைக்கப்படுமென, சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

130 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இக்கட்டடத்தின் இறுதிக்கட்ட வேலைகளை, அவர் இன்று(6) அங்கு சென்று பார்வையிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .