2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்று (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, காக்காமுனை-06ஐச் சேர்ந்த 49 வயதுக் குடும்பஸ்தரும் 18 வயது இளைஞனுமே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஒரு பக்கெட் என்ற அடிப்படையில் தலா 100 மில்லிகிராம் ஹெரோய்னைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .