2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2018 ஜூலை 09 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 8 ஹெரொய்ன் பக்கெற்றுகளை வைத்திருந்த நபரொருவரை, நேற்று (08) கைது செய்துள்ளதாக, திருகோணமலை தலைமையக போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமேதக, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 32 வயதடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .