2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவ​ர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்,கியாஸ்,ஏ.எம்.ஏ.பரீத்

இறால் குழி பாலத்துக்கு அருகில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 34 வயதுடைய ஒருவ​ர், நேற்று (20) இரவு திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X