2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த இளைஞன் கைது

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த இளைஞயொருவர், நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, பாலையூற்று பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தொடர்பாக, ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக, உப்புவெளி போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .