2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

15,500 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, மீட்டியாகொட, கஹட்டபிடிய பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தொழிற்சாலையொன்றிலிருந்து மனித பாவனைக்குதவாத 15,500 கிலோகிராம் கழிவுத் தேயிலையை, நேற்று திங்கட்கிழமை (21) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .