2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காலியில் மண்சரிவு அபாயம்

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, தவலம, ஹபரகட, அயுடகல கந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் 12 வீடுகளில் இருந்த மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .