2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென் மாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலை வைத்தியர்களும், இன்று (21) காலை முதல் நண்பகல் 12 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். 

பிற்கல் 1 மணிக்கு, வைத்தியர்களும் மருத்துவ மாணவர்களும் சைட்டம் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து காலி நகரம் வரை எதிர்ப்புப் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதேவேளை, பிற்பகல் 3 மணிக்கு மக்கள் பேரணியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .