2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் இருவர் பலி; மூவருக்கு காயம்

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் உட்பட மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, அம்பலாங்கொடை, உஸ்மடுலாவப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X