2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்கள் எவரும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 106 பேர் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களில் சிலர்; சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .