2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இவர்களைத் தெரியுமா?

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த ததகவல்களை பொலிஸார் கோருகின்றனர்.

பெயர்கள்,

மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா

பாத்திமா லத்தீஃபா

மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா

ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன்

மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான்

அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .