Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 8 இடங்களில், நேற்று (21) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 290 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுமார் 500 பேரளவில் காயமடைந்துள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம், இன்று (22) காலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago