2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து மூவர் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதால், குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென  தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் போது ஒன்றரை மாத குழந்தையொன்று உள்ளிட்ட மூவர் அனர்த்த மீட்பு குழுவினரால், மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.


இதன்போது,  கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த  ​​​தம்பதியினரும் இன்று பிற்பகல் 2 மணிக்கு சடலமாக  மீட்கப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .