2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் ஐ.எஸ் முகாம்

வா.கிருஸ்ணா   / 2019 மே 05 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

 

இலங்கையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான பயிற்சி கூடமாகவும் இருந்த, பயிற்சி முகாமொன்று, விசேட அதிரடிப்படையினரால், மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டது.

 

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்தமுகாம் மு​ற்றுகையிடப்பட்டது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த​வர் என்ற சந்தேகத்தின் பேரில்​ கைது செய்யப்பட்ட, அப்துல் ரவூப் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X