2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 151ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் குணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .