2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனாவால் மேலும் இருவர் மரணம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது,

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

முன்னதாக, ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனை, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுடள், அவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொ​ரோனா வைரஸால் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .