2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொள்கை அறிக்கை மீது 10 ஆம் திகதி விவாதம்

Editorial   / 2018 மே 03 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீது, எதிர்வரும் 10 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு,  கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை, எதிர்வரும் 8ஆம் திகதியன்று, பிற்பகல் 2:15க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்பித்து வைத்து உரையாற்றுவார்.

இந்நிலையிலேயே, ​இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில், ஒரு நாள் விவாதம் நடத்துவதற்கு, தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .