2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கைமாறியது

Editorial   / 2018 மார்ச் 08 , மு.ப. 10:27 - 1     - {{hitsCtrl.values.hits}}

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டார சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இவர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.


You May Also Like

  Comments - 1

  • Roomy Thursday, 08 March 2018 05:27 AM

    Good job

    Reply : 0       4


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .