2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சபாநாயகரிடம் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.


ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை -

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பிலான பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (24) கையொப்பமிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .