2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சவோய் வெடிப்பு : பாதுகாப்பு தரப்பு ஏற்படுத்தியது

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளவத்தை சவோய் திரைய​ரங்கின் முன்பாக நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம்  பாதுகாப்பு தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் அதனை கண்டு மக்கள் அச்சப்பட அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிடுவதற்​கே இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .