2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி - தமிழ் உறுப்பினர்கள் இன்று விசேட பேச்சுவார்த்தை

Editorial   / 2019 ஜூலை 18 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

முற்பகல் 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தற்போதைய அரசியல் நிலை மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .