2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் 73ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக நியு​யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.

இன்று அதிகாலை டோஹாவில் இருந்து புறப்பட்ட கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான கியு.ஆர்- 668 என்ற விமானம் மூலம் ஜனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .