2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியாகப் பதவியேற்றார் கோட்டாபய

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக,  கோட்டாபய  ராஜபக்‌ஷ சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

அநுராதபுரம்- ருவென்செலிசாயவுக்கு அருகில் வைத்து, இவர் பதவிபிரமாணம் செய்துக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X